New children's story book

லாலிபாப்பின் புதிய_சிறார்_கதை_நூல் லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்த புதிய சிறார் கதைகள் நூல் கர்நாடக மாநிலம் உடுப்பியில் வசிப்பவர் திருமதி துளசி பட் அவர்கள். தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர். தமிழில் முதல் முயற்சியாக குழந்தைகளுக்கான கதைகளை எழுதியுள்ளார். இந்தச் சட்டைப்_போட்ட_யானைக்குட்டி நூலில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. கதை திருத்தம்: எழுத்தாளர் உமையவன் அவர்கள் நூல் வடிவமைப்பு & அச்சாக்கம்: கவிஞர் கன்னிக்கோவில் இராஜா கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு.# முத்துமணி நன்னன் , நம் உரத்த சிந்தனை இதழின் ஆசிரியர் திரு.உதயம் ராம் ஆகியோர் வாழ்த்துரை ரோடு வெளிவந்துள்ளது. நூல்: சட்டைப் போட்ட யானைக்குட்டி வகை: சிறார் கதைகள் நூலாசிரியர்: துளசி பட் பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை. பேசி: 9841236965 விலை: ₹110/-