New children's story book
லாலிபாப்பின் புதிய_சிறார்_கதை_நூல்
லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்த புதிய சிறார் கதைகள் நூல்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் வசிப்பவர் திருமதி துளசி பட் அவர்கள். தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்.
தமிழில் முதல் முயற்சியாக குழந்தைகளுக்கான கதைகளை எழுதியுள்ளார்.
இந்தச் சட்டைப்_போட்ட_யானைக்குட்டி நூலில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன.
கதை திருத்தம்:
எழுத்தாளர் உமையவன் அவர்கள்
நூல் வடிவமைப்பு & அச்சாக்கம்:
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு.#முத்துமணி நன்னன்,
நம் உரத்த சிந்தனை இதழின் ஆசிரியர் திரு.உதயம் ராம் ஆகியோர் வாழ்த்துரை ரோடு வெளிவந்துள்ளது.
நூல்: சட்டைப் போட்ட யானைக்குட்டி
வகை: சிறார் கதைகள்
நூலாசிரியர்: துளசி பட்
பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை.
பேசி: 9841236965
விலை: ₹110/-
Comments
Post a Comment