New children's story book

லாலிபாப்பின் புதிய_சிறார்_கதை_நூல்


லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகம் பதிப்பித்த புதிய சிறார் கதைகள் நூல் 





கர்நாடக மாநிலம் உடுப்பியில் வசிப்பவர் திருமதி துளசி பட் அவர்கள். தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர். 


தமிழில் முதல் முயற்சியாக குழந்தைகளுக்கான கதைகளை எழுதியுள்ளார். 


இந்தச் சட்டைப்_போட்ட_யானைக்குட்டி நூலில் மொத்தம் பதினோரு கதைகள் உள்ளன. 


கதை திருத்தம்: 

எழுத்தாளர் உமையவன் அவர்கள் 


நூல் வடிவமைப்பு & அச்சாக்கம்:

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா 


கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு.#முத்துமணி நன்னன்


 நம் உரத்த சிந்தனை இதழின் ஆசிரியர் திரு.உதயம் ராம் ஆகியோர் வாழ்த்துரை ரோடு வெளிவந்துள்ளது.



நூல்: சட்டைப் போட்ட யானைக்குட்டி 


வகை: சிறார் கதைகள் 


நூலாசிரியர்: துளசி பட்


பதிப்பகம்: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை. 

பேசி: 9841236965


விலை: ₹110/-

Comments

Popular posts from this blog

Children's writer pallavi Kumar

Lollipop books 11